இன்றுடன் முடிவுக்கு வரும் சமையல் எரிவாயு பிரச்சினை!

நாடளாவிய ரீதியாக தட்டுப்பாட்டில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் பிரச்சனை இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளது. ஏனெனில் இன்று (01) முதல் 100,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் எரிவாயு ஆர்டர் செய்யப்பட்ட எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், சந்தைக்கு எரிவாயுவை வெளியிடுவது மட்டுப்படுத்தப்பட்டதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது கோரப்பட்ட எரிவாயுக் கப்பல்கள் தற்போது நாட்டை வந்தடைவதால், பண்டிகைக் … Continue reading இன்றுடன் முடிவுக்கு வரும் சமையல் எரிவாயு பிரச்சினை!